ரிஷப் பந்த்திடம் மன்னிப்பு கேட்டேன்: மனம் திறக்கும் கிறிஸ் வோக்ஸ்

4 months ago 6
ARTICLE AD BOX

லண்டன்: இந்​தியா - இங்​கிலாந்து அணி​களுக்கு இடையே​யான 5 போட்​டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடர் சமீபத்​தில் முடிவடைந்​தது. லண்​டன் ஓவல் மைதானத்​தில் நடை​பெற்ற கடைசி டெஸ்ட்​டில் இந்​திய அணி 6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று தொடரை 2-2 என சமன் செய்​தது.

இந்த தொடரில் மான்​செஸ்​டரில் நடை​பெற்ற 4-வது டெஸ்ட் போட்​டி​யின்​போது, இந்​திய அணி​யின் விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான ரிஷப் பந்த்​துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. இங்​கிலாந்து அணி​யின் வேகப்​பந்து வீச்​சாள​ரான கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது ரிஷப் பந்த்​துக்கு இந்த காயம் ஏற்​பட்​டது. இதனையடுத்​து, அவர் லண்​டனில் நடை​பெற்ற கடைசி டெஸ்ட் போட்​டியி​லிருந்து வில​கி​னார்.

Read Entire Article