ARTICLE AD BOX

புதுடெல்லி: அலிகர் தொழிலதிபர் அபிஷேக் குப்தா கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பெண் துறவி பூஜா சகுன் பாண்டே கைதாகி உள்ளார். இந்த வழக்கில் அவரது கணவரும் துப்பாக்கியால் சுட்ட கொலையாளிகள் இருவரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி.யின் அலிகரின் பெண் துறவி பூஜா சகுன் பாண்டே (50) எனும் அன்னபூர்ணா பாரதி. முனைவர் பட்டம் பெற்ற இவர் கல்லூரி உதவிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.பிறகு பணியை விடுத்து துறவறம் பூண்டு ஆசிரமம் நடத்தி வந்தார். பூஜாவின் ஆன்மிகச் செயலைப் பாராட்டி, துறவிகளின் நிரஞ்சன் அகாடா, மகா மண்டலேஷ்வர் பட்டம் அளித்துள்ளது.

2 months ago
4







English (US) ·