ரூபாய் நோட்டு மாலையுடன் ‘பெப்சி’ தலைவர் ஆர்.கே.செல்வமணி மீது புகார் அளித்த நடிகர்

7 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ரூபாய் நோட்டு மாலை அணிந்தபடி, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகரால் பரபரப்பு ஏற்பட்டது. டி.வி. தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்தவர் அக்னி ஆழ்வார்(44). இவர் ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்தபடி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்தார்.

பின்னர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) மற்றும், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார். அதைத்தொடர்ந்து, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துவிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Read Entire Article