ரெய்னா, ஷிகர் தவணின் ரூ.11.14 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத் துறை

1 month ago 3
ARTICLE AD BOX

புதுடெல்லி: ஆன்​லைன் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தாக முன்​னாள் இந்​திய கிரிக்​கெட் வீரர்​களான சுரேஷ் ரெய்னா மற்​றும் ஷிகர் தவண் மீது அமலாக்​கத் துறை விசா​ரணை நடத்​தி​யது.

விசா​ரணை​யில், அவர்​கள் இரு​வரும் சூதாட்​டச் செயலியை விளம்​பரப்​படுத்​தி​ய​தில் சட்​ட​ விரோத பணப்பரி​மாற்​றம் நடை​பெற்​றது தெரிய​வந்​தது. இதனையடுத்​து, சுரேஷ் ரெய்​னா​வின் ரூ. 6.64 கோடி மதிப்​பிலான சொத்​துகளும் (மியூச்​சுவல் ஃபண்ட்), ஷிகர் தவணின் ரூ.4.5 கோடி மதிப்​பிலான அசையா சொத்​துகளை​யும் அமலாக்​கத் துறை முடக்கி உள்​ளது.

Read Entire Article