ARTICLE AD BOX

லக்னோ: உ.பி. மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி (சட்டம்-ஒழுங்கு மற்றும் எஸ்டிஎஃப்) அமிதாப் யாஷ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரோஹிங்கியா முஸ்லிம்கள், வங்கதேசம், நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியேற வசதியாக ஒரு கும்பல் போலி ஆதார் அட்டை தயாரிப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் வந்தது.

4 months ago
6







English (US) ·