ரோஹித் சர்மா, விராட் கோலியின் அனுபவத்தை புறக்கணிக்க முடியாது: சொல்கிறார் ஷுப்மன் கில்

2 months ago 4
ARTICLE AD BOX

புதுடெல்லி: சீனியர் பேட்​ஸ்​மேன்​களான ரோஹித் சர்​மா, விராட் கோலி ஆகியோர் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்​கான திட்​டங்​களின் ஒரு பகு​தி​யாக இருக்​கிறார்​கள், அவர்​களின் திறன், மகத்​தான அனுபவத்தை புறக்​கணிக்க முடி​யாது என இந்​திய ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி அணி​யின் புதிய கேப்​டன் ஷுப்​மன் கில் கூறி​யுள்​ளார்.

இந்​திய கிரிக்​கெட் அணி இம்​மாதத்​தின் 3-வது வாரத்​தில் ஆஸ்​திரேலி​யா​வில் சுற்​றுப்​பயணம் செய்து விளை​யாட உள்​ளது. இதில் 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடருக்கு ஷுப்​மன் கில் கேப்​ட​னாக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். சீனியர் பேட்​ஸ்​மே​னான ரோஹித் சர்மா கேப்​டன் பதவி​யில் இருந்து விடுக்​கப்​பட்​டுள்​ளார். அவருடன், மற்​றொரு சீனியர் பேட்​ஸ்​மேனு​மான விராட் கோலி​யும் ஆஸ்​திரேலிய தொடரில் விளை​யாட உள்​ளார்.

Read Entire Article