ARTICLE AD BOX

ஆசிஷ் கவுரிகர் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் ரிஷப் ஷெட்டி.
‘லகான்’, ‘ஸ்வதேஷ்’, ‘ஜோதா அக்பர்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ஆசிஷ் கவுரிகர். இவர் அடுத்து இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்க ரிஷப் ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இக்கதை ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் மன்னரின் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் நடிக்க ரிஷப் ஷெட்டி சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

5 months ago
6






English (US) ·