ARTICLE AD BOX

வண்டலூர்: வண்டலூரில் உள்ள கிரசன்ட் பல்கலைக்கழக வளாகத்தில் அங்கு பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் சராசரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கிளாம்பாக்கம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்டலூர் அருகே கீரப்பாக்கம் பகுதியை சார்ந்தவர் மணிகண்டன் (28) டிப்ளமோ ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த இவர் வண்டலூரில் உள்ள கிரசன்ட் பல்கலைக்கழகத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று (மே 4) இரவு பணிக்கு வந்த இவர் கல்லூரியின் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்.

7 months ago
8







English (US) ·