ARTICLE AD BOX

அரியலூர்: வழக்கறிஞர் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
அரியலூர் உடையார்பாளையம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன்(40). ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த இவருக்கும், அவரது உறவினர் சுப்பிரமணியனுக்கும் இடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு குடிநீர் பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

10 months ago
9







English (US) ·