ARTICLE AD BOX

நாக்பூர்: திருமணமானதை மறைத்து வாட்ஸ்அப் மூலம் பல பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி உறவு வைத்து ஏமாற்றிய மகாராஷ்டிராவைச் சேர்ந்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
நாக்பூரைச் சேர்ந்தவர் அப்துல் ஷாரிக் குரேஷி (33). இவர் திருமணமாகி மனைவி மற்றும் 3 வயது மகளுடன் வசித்து வருகிறார். இருப்பினும், வாட்ஸ்அப் மூலம் பல பெண்களுடன் பழகிவந்துள்ளார். தனக்கு மனைவி மற்றும் குழந்தை இருப்பதை அவர்களிடம் இருந்து மறைத்துள்ளார்.

8 months ago
8







English (US) ·