ARTICLE AD BOX

இங்கிலாந்தின் புதிய கேப்டன் ஜேக்கப் பெத்தல் இங்கிலாந்தின் டி20 அத்தியாயத்தை அட்டகாசமான வெற்றியுடன் தொடங்கியுள்ளார். அயர்லாந்துக்கு எதிராக டப்ளினில் நேற்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 197 ரன்கள் இலக்கை வெற்றிகரமாக விரட்டி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்று முன்னிலை வகிக்கின்றது.
பெத்தல் தன் கேப்டன்சியை அற்புதமாகத் தொடங்கியது எப்படி தெரியவருகிறதெனில் டாஸ் வென்று பசுந்தரை பிட்சில் அயர்லாந்தை முதலில் பேட் செய்ய அழைத்தார்.

3 months ago
5







English (US) ·