ARTICLE AD BOX

வான்கடே மைதானத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியை ஆர்சிபி அணி திங்கள்கிழமை வீழ்த்தியது. ஆர்சிபி அணுகுமுறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தை ஹர்திக் பாண்டியா முன்னமேயே கணிக்காததால் டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். ஆர்சிபியின் அணுகுமுறை மாற்றம் என்னவெனில், ‘விக்கெட் விழுந்தாலும் அடியை நிறுத்தாதே’ என்பதுதான் அது.
கோலி, திலக் வர்மா, ஜிதேஷ் சர்மாவின் கடைசி நேர அதிரடி; படிதார், தேவ்தத் படிக்கல் என்று தனிப்பட்ட வீரர்களின் ஆட்டம் பாராட்டுதலுக்குரியது என்றாலும் இந்தப் போட்டியின் ஹைலைட் எதிரெதிரணியில் ஆடும் பாண்டியா சகோதரர்களுக்கு இடையேதான் என்றால் அது மிகையாகாது.

8 months ago
8







English (US) ·