விபத்தில் இருவர் உயிரிழப்பு: போதையில் காரை ஓட்டிய எஸ்எஸ்ஐ, காவலர் சஸ்பெண்ட்

1 month ago 3
ARTICLE AD BOX

கடலூர்: குடி போதை​யில் காரை ஓட்​டி, சாலை​யோரத்​தில் நின்ற 2 பேரின் உயி​ரிழப்​புக்கு காரண​மான எஸ்​எஸ்ஐ மற்​றும் காவலர் ஆகியோர் சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டுள்​ளனர். கடலூர் முதுநகர் அரு​கே​யுள்ள அன்​னவெளி அருந்​ததி நகரைச் சேர்ந்த வடிவேல் (35), பாஸ்​கர் (41), பெரிய காட்டு சாகை​யைச் சேர்ந்த ஜெய​ராஜ் (45) ஆகியோர் கட்​டிடத் தொழிலா​ளி​கள்.

இவர்​கள் மூவரும் நேற்று முன்​தினம் மாலை அன்​னவெளி பேருந்து நிறுத்​தம் அருகே நின்று கொண்​டிருந்​தனர். அப்​போது கடலூரில் இருந்து திட்​டக்​குடி நோக்​கிச் சென்ற கார் எதிர்​பா​ராத​வித​மாக அவர்​கள் மீது மோதி​யது.

Read Entire Article