விமானத்தில் தீவிரவாதிகள் செல்வதாக வதந்தி: மர்ம நபர் குறித்து போலீஸார் விசாரணை

7 months ago 8
ARTICLE AD BOX

பஹல்காமில் துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள் விமானத்தில் தப்பிச் செல்வதாக சென்னை விமான நிலையத்துக்கு பொய் தகவல் அளித்த நபர் குறித்து சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் இருந்து கடந்த 3-ம் தேதி காலை 10.26 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புக்கு 229 பயணிகளுடன் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டது. சிறிது நேரத்தில், ‘காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் துப்பாக்கிச்சூடு நடத்திய 6 தீவிரவாதிகள் அந்த விமானத்தில் பயணம் செய்கின்றனர். அவர்களிடம் வெடிகுண்டுகள் இருக்கின்றன’ என்று குறிப்பிட்டு, சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு ஒரு இ-மெயில் வந்தது.

Read Entire Article