விருகம்பாக்கம் எம்எல்ஏ பெயரை குறிப்பிட்டு கேன்டீனை இடித்ததாக புகார்: போலீஸார் விசாரணை

8 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: விருகம்பாக்கம் எம்எல்ஏ பெயரை குறிப்பிட்டு கேன்டீன் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை வடபழனி குமரன் காலனியை சேர்ந்தவர் பால்துரை (73). இவர், வேளச்சேரியை சேர்ந்த ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான, வடபழனி குமரன் காலனி 4 வது தெருவில் 1,800 சதுர அடி நிலத்தை 2003-ம் ஆண்டு ரூ.5 லட்சத்துக்கு குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளார். இவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 15-ம் தேதி புகார் ஒன்றை அளித்தார்.

Read Entire Article