ARTICLE AD BOX

விருதுநகர்: காரியாபட்டி அருகே 13 வயது சிறுவனை கொலை செய்ததாக அவரது பெரியப்பாவை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அச்சம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி முத்து. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களது மகன் கார்த்திக் (13). கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெற்றோர் வேலைக்குச் சென்ற நிலையில், கார்த்திக் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மாலையில் பெற்றோர் வீடு திரும்பியபோது, கார்த்திக் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

7 months ago
8







English (US) ·