விருதுநகர்: அஞ்சலக பணம் ரூ.5 கோடி மோசடி; உதவியாளர் கைது

10 months ago 8
ARTICLE AD BOX

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அஞ்சலகத்தில் ரூ.5 கோடி முறைகேடு செய்து மோசடியில் ஈடுபட்ட அஞ்சல் உதவியாளர் கைது செய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சூலக்கரை மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் அமர்நாத் (38). சிவகாசி தலைமை அஞ்சலகத்தில் அஞ்சல் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு அருப்புக்கோட்டை தலைமை அஞ்சலகத்தில் அயற்பணியாக பணிபுரிந்து வந்தார். அப்போது, கணிணி தொழில்நுட்பத்தை முறைகேடாக பயன்படுத்தி அஞ்சலக பணம் ரூ.5 கோடியை இவரது தனிநபர் வங்கி சேமிப்பு கணக்கிற்கு வரவு வைத்து முறைகேடு செய்துள்ளார்.

Read Entire Article