விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடந்த 21 கிலோ கஞ்சா: ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரணை

4 months ago 6
ARTICLE AD BOX

சென்னை: கச்சிகுடாவில் இருந்து எழும்பூருக்கு வந்த விரைவு ரயிலில் கேட்பாரற்று கிடைந்த 21 கிலோ கஞ்சாவை ஆர்.பி.எஃப் போலீஸார் கைப்பற்றினர். இதை கடத்திய நபர்கள் தொடர்பாக ஆர்.பி.எஃப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஆர்.பி.எஃப் காவல் ஆய்வாளர் கே.பி.ஜெபாஸ்டியன் தலைமையில் ஆர்.பி.எஃப் உதவி ஆய்வாளர் கதிரவன், துணை உதவி ஆய்வாளர் அன்புசெல்வன், தலைமை காவலர் கண்ணன் உள்ளிட்ட ஆர்.பி.எஃப் போலீஸார் இன்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read Entire Article