வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு சுதந்​திரா நகரை சேர்ந்​தவர் மீனாட்​சி(42). கணவர் மற்​றும் 2 மகள்​களு​டன் வசித்து வரு​கிறார். மீனாட்சி வீட்டு வேலை செய்து குடும்​பத்தை கவனித்து வரு​கிறார். இந்​நிலை​யில், கடந்த 19-ம் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு மீனாட்சி வெளியே சென்​றார்.

பின்​னர், திரும்பி வந்து பார்த்தபோது, வீட்​டில் பீரோ திறந்து கிடந்​ததையும், அதில் இருந்த இரண்டரை பவுன் நகைகள், ரூ.35,000 பணம் திருடு போயிருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார். இதுகுறித்து, ஆயிரம் விளக்கு காவல் நிலை​யத்​தில் அவர் புகார் அளித்​தார்.

Read Entire Article