வீட்டுமனைகள் தருவதாக 26 பேரிடம் ரூ.4 கோடி மோசடி: சகோதரிகள் இருவர் கைது

3 months ago 5
ARTICLE AD BOX

சென்னை: வீட்​டுமனை​கள் தரு​வ​தாகக் கூறி 26 பேரிடம் ரூ.3.71 கோடி பணம் பெற்று மோசடி செய்​த​தாக சகோ​தரி​கள் இரு​வரை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை தி.நகர் ராமகிருஷ்ணா தெருவில் கடந்த 2019-ம் ஆண்​டு​ முதல் 2021 வரை ரியல் எஸ்​டேட் நிறு​வனம் ஒன்று இயங்கி வந்​தது.

இந்​நிறு​வனத்​தின் இயக்​குநர்​களாக அப்​பகு​தி​யை சேர்ந்த சகோ​தரி​களான அம்​சவேணி, லட்​சுமி ஆகியோர் செயல்​பட்டு வந்​தனர். இந்​நிறு​வனம், குறிப்​பிட்ட தொகை முதலீடு செய்​தால், வீட்​டுமனை​கள் தரு​வ​தாக விளம்​பரம் செய்​த​தாக கூறப்​படு​கிறது. இதையடுத்​து, பொது​மக்​கள் பலர் இந்​நிறு​வனத்​தில் முதலீடு செய்து வந்​தனர்.

Read Entire Article