ARTICLE AD BOX

ஆவடி: திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, நந்தவனமேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (54). இவருக்கு, கடந்த மே மாதம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகரில் வசித்து வந்த சீனிவாசன் என்ற வாசு (32) என்பவரின் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து சீனிவாசன், தனக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் பணி புரிந்துவரும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் நெருக்கமானவர் எனவும், அவர் மூலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்கீடுகளை பெற்றுத் தருவதாகவும், அதற்காக ஒரு வீட்டுக்கு ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

1 month ago
3







English (US) ·