வீட்டுவசதி வாரிய வீடு ஒதுக்கீடு​ பெற்றுத்தருவதாக ரூ.20 லட்சம் மோசடி செய்த போலி சாமியார் கைது

1 month ago 3
ARTICLE AD BOX

ஆவடி: திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி, நந்​தவனமேட்​டூர் பகு​தியை சேர்ந்​தவர் ஜெக​நாதன் (54). இவருக்​கு, கடந்த மே மாதம் ஆவடி அருகே உள்ள திரு​முல்​லை​வாயல், வைஷ்ணவி நகரில் வசித்து வந்த சீனி​வாசன் என்ற வாசு (32) என்​பவரின் அறி​முகம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து சீனி​வாசன், தனக்கு தமிழ்​நாடு வீட்டு வசதி வாரி​யத்​தில் பணி புரிந்​து​வரும் ஐஏஎஸ் அதி​காரி ஒரு​வர் நெருக்​க​மானவர் எனவும், அவர் மூலம் தமிழ்​நாடு வீட்டு வசதி வாரிய வீடு ஒதுக்​கீடு​களை பெற்​றுத் தரு​வ​தாக​வும், அதற்​காக ஒரு வீட்​டுக்கு ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்​டும் எனவும் கூறி​யுள்​ளார்.

Read Entire Article