ARTICLE AD BOX

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் நகர திமுக செயலர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வீரவநல்லூர் பசும்பொன்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் என்ற ரத்தினவேல்பாண்டியன். வீரவநல்லூர் நகர திமுக செயலராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் வீரவநல்லூர் அருகே கிளாக்குளத்தை சேர்ந்த சிலர், வீரவநல்லூர் யாதவர் நடுத்தெருவை சேர்ந்த சுப்பையாதாஸின் தந்தை சந்தனம், அவரது நண்பர் ராமையா ஆகியோரை கொலை செய்தனர். இதற்கு பழிக்கு பழியாக கிளாக்குளத்தில் ஆதிமூலப்பாண்டியன் மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்டனர்.

9 months ago
8







English (US) ·