வீரவநல்லூர் நகர திமுக செயலர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

9 months ago 8
ARTICLE AD BOX

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் நகர திமுக செயலர் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வீரவநல்லூர் பசும்பொன்பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ரத்தினம் என்ற ரத்தினவேல்பாண்டியன். வீரவநல்லூர் நகர திமுக செயலராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 2000-ம் ஆண்டில் வீரவநல்லூர் அருகே கிளாக்குளத்தை சேர்ந்த சிலர், வீரவநல்லூர் யாதவர் நடுத்தெருவை சேர்ந்த சுப்பையாதாஸின் தந்தை சந்தனம், அவரது நண்பர் ராமையா ஆகியோரை கொலை செய்தனர். இதற்கு பழிக்கு பழியாக கிளாக்குளத்தில் ஆதிமூலப்பாண்டியன் மற்றும் அவரது நண்பர் கொலை செய்யப்பட்டனர்.

Read Entire Article