ARTICLE AD BOX

கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி அருகே விவசாய நிலத்தில் கம்பி மூலம் மின்சாரம் பாய்ச்சி 2 மான்களை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த சின்ன சூலாமலையை சேர்ந்த விவசாயி ராஜா(45). வனப்பகுதியை ஒட்டியுள்ள இவரது விவசாய நிலத்திற்கு இரவில் மான்கள் வந்து செல்வது வழக்கம். இதுகுறித்து அவரது உறவினரான பாலேப்பள்ளியை சேர்ந்த முருகன்(47) என்பவரிடம் ராஜா தெரிவித்தார்.

7 months ago
9







English (US) ·