வேலைக்​காக சென்​னைக்கு அழைத்து வரப்​பட்ட 9 சிறார்​கள் மீட்பு: 3 பேர் கைது

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் கடைகள், கட்டுமானப் பணிகளுக்காக, பிஹாரில் இருந்து சென்னைக்கு ரயிலில் சிறார்களை அழைத்து வந்த 3 பேரை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். 9 சிறார்களை ரயில்வே போலீஸார் மீட்டு, அரசு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் மதியம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Read Entire Article