ARTICLE AD BOX

சென்னை: வேளச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுப்பட்ட காவலரை தாக்கிய தந்தை, மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. அப்போது, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, வேளச்சேரி காவல் நிலைய காவலர் காமராஜ் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி கொண்டிருந்தார்.

8 months ago
8







English (US) ·