ARTICLE AD BOX

கிரெனடாவில் நேற்று தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மீண்டும் டாப் ஆர்டர் கொலாப்ஸினால் 280 ரன்களுக்குச் சுருண்டது. அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். டாப் ஆர்டர் சரிவு கண்டு ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 110 ரன்கள் என்று தடுமாறியது. ஆனால், கடந்தப் போட்டியில் மே.இ.தீவுகள் கோட்டை விட்டது போல் இந்தப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை நசுக்காமல் பியூ வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஆகியோரைச் சதக் கூட்டணி அமைக்கவிட்டனர். பிறகு கீழ் வரிசை பேட்டர்கள் கொஞ்சம் பங்களிக்க ஆஸ்திரேலியா 286 ரன்கள் எடுத்தது.

5 months ago
7







English (US) ·