ARTICLE AD BOX

பெங்களூரு: பள்ளி ஆசிரியை ஒருவர் மாணவியின் தந்தையை ஹனி டிராப்பில் சிக்க வைத்து ரூ. 4 லட்சம் மிரட்டி பறித்துள்ளார். அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இதுகுறித்து பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கூறுகையில், ''பெங்களூருவில் உள்ள மகாலட்சுமி லே-அவுட்டை சேர்ந்தவர் சதீஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 42 வயதான இவர், குஜராத்தில் தொழில் செய்து வருகிறார். கடந்த வாரம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார்.

8 months ago
8







English (US) ·