ARTICLE AD BOX

சென்னை: சென்னை: ஹரியானா இளம்பெண்ணிடம் பண மோசடி செய்த கேரள இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் ஹரியானா போலீஸார் கைது செய்தனர். ஹரியானா மாநிலம் கூர்கிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஹரியானா போலீஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில், ‘புலன் விசாரணை உயர் அதிகாரி என கூறி என்னை செல்போனில் தொடர்பு கொண்ட நபர், நான் கிரிப்டோ கரன்சியை சட்டவிரோதமாக மாற்றியதாக மிரட்டி, என்னிடம் பண மோசடி செய்துவிட்டார். எனவே, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என குறிப்பிட்டிருந்தார்.

10 months ago
9







English (US) ·