ஹரியானா பெண்ணிடம் பண மோசடி: சென்னை விமான நிலையத்தில் கேரள இளைஞர் கைது

10 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: சென்னை: ஹரி​யானா இளம்​பெண்​ணிடம் பண மோசடி செய்த கேரள இளைஞரை, சென்னை விமான நிலை​யத்​தில் ஹரியானா போலீ​ஸார் கைது செய்​தனர். ஹரியானா மாநிலம் கூர்​கிராம் பகுதியை சேர்ந்த இளம்​பெண் ஒருவர், ஹரியானா போலீ​ஸில் கடந்த ஜனவரி மாதம் புகார் ஒன்றை அளித்​தார்.

அந்த புகாரில், ‘புலன் விசாரணை உயர் அதிகாரி என கூறி என்னை செல்​போனில் தொடர்பு கொண்ட நபர், நான் கிரிப்டோ கரன்​சியை சட்ட​விரோதமாக மாற்றியதாக மிரட்டி, என்னிடம் பண மோசடி செய்​து​விட்​டார். எனவே, அந்த நபரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்​டும்,’ என குறிப்​பிட்​டிருந்​தார்.

Read Entire Article