அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி: சென்னை திரும்பிய இளையராஜா நெகிழ்ச்சி

9 months ago 9
ARTICLE AD BOX

சென்னை: ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனியை எழு​தி, அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை படைத்​து தமிழகம் திரும்பிய இசையமைப்​பாளர் இளையராஜாவுக்கு அரசு மரியாதையுடன் வரவேற்பு நல்கப்பட்டது. அப்போது அவர், ”அரசு மரியாதைக்கும், மக்களின் அன்புக்கும் நன்றி” என நெகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

முன்னதாக இசையமைப்பாளர் இளை​ய​ராஜா, தனது முதல் சிம்​பொனி இசையை லண்​டனில் அரங்கேற்றம் செய்​தார். அங்​குள்ள ஈவென்​டிம் அப்​போலோ அரங்​கில் சிம்​பொனி இசையை அரங்​கேற்​றம் செய்​தார். உலகின் மிகச் சிறந்த ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் அதை அரங்​கேற்​றி​னார்.

Read Entire Article