ARTICLE AD BOX

‘பைசன்’ பார்த்துவிட்டு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் மணிரத்னம்.
’பைசன்’ படம் பார்த்துவிட்டு, இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர் அனுப்பிய குறுஞ்செய்தியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மாரி செல்வராஜ். அதில், “வணக்கம் மாரி. இப்போது தான் படம் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது. நீங்கள் தான் பைசன். உங்களது வேலையைப் பார்த்து பெருமைப்படுகிறேன். தொடருங்கள். இந்தக் குரல் ரொம்பவே முக்கியம்- இயக்குநர் மணிரத்னம்.

1 month ago
3






English (US) ·