ARTICLE AD BOX

“உங்களை வளர்த்துவிட்ட சினிமாவை வாழ வையுங்கள்” என்று தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களுக்கு திருப்பூர் சுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் திரையுலக வர்த்தகத்தின் முக்கிய நபரான திருப்பூர் சுப்பிரமணியம் அளித்த பேட்டி ஒன்றில், “முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்துக்கு ஒரு படம்தான் நடிக்கிறார்கள். அது அவர்களுடைய சுதந்திரம், வேறு யாரும் கருத்து சொல்ல முடியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர்களுக்கு மூன்று, நான்கு படங்கள் எல்லாம் வந்தது. அப்போது திரையுலகம் மிகவும் ஆரோக்கியமாக இருந்தது.

8 months ago
8






English (US) ·