'ஊ சொல்றியா மாமா' பாடலில் நடித்தது ஏன்? - மனம் திறந்தார் சமந்தா

2 months ago 4
ARTICLE AD BOX

நடிகை சமந்​தா, மா இன்டி பங்​காரம் என்ற தெலுங்கு படத்​தைத் தயாரித்து நடித்து வரு​கிறார். இப்​படம் அடுத்த வருடம் வெளி​யாக இருக்​கிறது. அடுத்து ராஜ் மற்​றும் டிகே இயக்​கும் ரக்த் பிரம்​மந்த் என்ற படத்​தி​லும் நடித்து வரு​கிறார்.

இந்​நிலை​யில் அவர் அளித்​துள்ள பேட்​டி​யில், “என் வாழ்க்​கை​யில் நடந்த ஒவ்​வொரு விஷய​மும் அனை​வருக்​கும் தெரி​யும். எல்​லாம் வெளிப்​படை​யாகவே நடந்​தது. விவாகரத்து மற்​றும் உடல்​நலம் அடிப்​படை​யில் நான் எவ்​வளவு கஷ்டப்​பட்​டேன் என்​பதும் தெரி​யும். அந்த நேரத்​தில் எனக்கு எதி​ராக சில லட்​சம் ட்ரோல்​கள் வந்​தன. அதில் அவர்​கள் விரும்​பியபடி தீர்ப்​பு​களை​யும் வழங்​கினர்.

Read Entire Article