‘காந்தா’ 1950-களில் நடக்கும் கதை

1 month ago 6
ARTICLE AD BOX

துல்​கர் சல்​மான், பாக்ய போர்​சே, சமுத்​திரக்​க​னி, ராணா உள்பட பலர் நடித்​துள்ள படம் ‘காந்​தா’. செல்​வ​மணி செல்​வ​ராஜ் இயக்​கி​யுள்​ளார். நவ. 14-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

நடிகர் துல்​கர் சல்​மான் பேசும்​போது, “இந்​தப் படத்​தின் கதையை 2019-ல் தான் கேட்​டேன். தமிழ் சினி​மா​வின் நம்​பிக்கை நட்​சத்​திர​மாக இயக்​குநர் செல்​வ​மணி செல்​வ​ராஜ் இருப்​பார். இந்​தப் படத்​தில் நடிக்க வேண்​டும் என்று ஆசை​யாக காத்​திருந்​தேன்.

Read Entire Article