‘காந்தாரா’வை பணத்துக்காக மட்டுமே உருவாக்கவில்லை: நடிகர் ரிஷப் ஷெட்டி தகவல்

1 month ago 3
ARTICLE AD BOX

‘காந்​தா​ரா’, ‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படங்​களை இயக்​கி, நாயக​னாக நடித்​தவர் ரிஷப் ஷெட்​டி. கன்​னடத்​தில் உரு​வான இப்​படங்​கள் மற்ற மொழிகளி​லும் வரவேற்​பைப் பெற்​ற​தால், இந்​தியா முழு​வதும் பிரபல​மா​னார்.

‘காந்​தா​ரா: சாப்​டர் 1’ படத்தில் ருக்மணி வசந்த் நாயகியாக நடித்துள்ளார். அடுத்து ஜெய் ஹனுமான் என்ற படத்​தில் ஹனு​மானாக நடிக்க இருக்​கிறார் ரிஷப் ஷெட்​டி. இதற்​கிடையே ‘காந்​தா​ரா’ படத்தை வெறும் பணத்​துக்​காக மட்​டும் உரு​வாக்​க​வில்லை என்று தெரி​வித்​துள்​ளார்.

Read Entire Article