குழந்தைகளை 'தத்தெடுத்து' வளர்த்து வரும் இந்திய நடிகைகள் யார்?

7 months ago 8
ARTICLE AD BOX
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. இவர் 21 வயதிலே 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்த நிலையில், தற்போது 3வது குழந்தையை தத்தெடுத்துள்ளார்
Image 1
2000ம் ஆண்டு பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென், தனது 25 வயதிலே பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினார். பிறகு 10 ஆண்டுகள் கழித்து 2வது பெண் குழந்தையை தத்தெடுத்து சமூதாயத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தினார்
Image 2
1995ல் பாலிவுட் நடிகை ரவீனா டாண்டன், 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். அப்போது அவருக்கு 21 வயது மட்டுமே ஆகும். பிறகு அனில் தடானியை திருமணம் செய்தப்பிறகு 2 குழந்தைகள் பிறந்தனர்
Image 3
சன்னி லியோன் அவரது கணவர் டேனியல் வெபருடன் இணைந்து 2017ல் பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தனர். இந்த ஜோடி 2017ல் வாடகை தாய் மூலம் 2 ஆண் குழந்தையை பெற்றெடுத்தனர்
Image 4
2009ல் ரிஷிகேஷ் அனாதை ஆசிரமத்தில் இருந்த 34 பெண் குழந்தைகளை ப்ரீத்தி ஜிந்தா தத்தெடுத்தார். சட்டப்படி தத்தெடுக்க வில்லை என்றாலும், அவர்களுக்கு தேவையான கல்வி, உணவு மற்றும் ஆடைகளை வழங்கி வருகிறார்.
Image 5
தென்னிந்திய நடிகை ஷோபனா, 2010ல் 6 மாத பெண் குழந்தையை தத்தெடுத்து அனந்தா என்று பெயரிட்டு வளர்த்து வருகிறார். திருமணம் செய்யாமலே தாய் ஸ்தானத்தில் உள்ளார்
Image 6
முன்னாள் நடிகை நீலம் கோத்தாரி தனது கணவர் சமீர் சோனியுடன் இணைந்து 2013ல் Ahana எனும் பெண் குழந்தையை தத்தெடுத்தனர். திருமணமாகி பல ஆண்டுகள் ஆன பிறகு இந்த முடிவை வந்தனர்
Image 7
நடிகை மந்திரே பேடிக்கும், மறைந்த ராஜ் கவுஷல்-க்கும் 2011ல் ஆண் குழந்தை பிறந்தது. பிறகு, 2020ல் 4 வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க தொடங்கினர்
Image 8
பழம்பெரும் பாலிவுட் நடிகையும், டான்சருமான ஹெலன், 1981ல் சலீம் கான் திருமணம் செய்தப்பிறகு பெண் குழந்தையை தத்தெடுத்தார். அவருக்கு Arpita என பெயரிட்டார்.
Image 9
Thanks For Reading!
Read Entire Article