சிரஞ்சீவியின்  புகைப்படம், குரல், பெயரைப் பயன்படுத்தத் தடை!

2 months ago 4
ARTICLE AD BOX

நடிகர் சிரஞ்சீவியின் புகைப்படம், குரல், பெயரை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

இணையதளங்களில் தங்களது பெயர் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, திரைப் பிரபலங்கள் வழக்கு தொடர்ந்து வருகின்றனர். அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், கரண் ஜோஹர், நாகார்ஜுனா, அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், ஆஷா போன்ஸ்லே உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கப் பட்டது.

Read Entire Article