ARTICLE AD BOX

ஜாய் கிரிசில்டா விவகாரம் தொடர்பாக முதன்முறையாக மறைமுகமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதி ரங்கராஜ்.
தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணரான ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன் போலீஸில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, தொடர்ந்து தனக்கு நீதி வேண்டும் என்று முறையிட்டு வருகிறார். தற்போது ஜாய் கிரிசில்டா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

2 months ago
4






English (US) ·