பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவி உருவாகும் ‘அங்கம்மாள்’

1 month ago 3
ARTICLE AD BOX

பெருமாள் முருகனின் சிறுகதையை தழுவியே ‘அங்கம்மாள்’ படம் உருவாகி வருகிறது.

ஸ்டோர் பெஞ்ச் நிறுவனம், என்ஜாய் பிலிம்ஸ் மற்றும் ஃபிரோ மூவி ஸ்டேஷன் ஆகியவை இணைந்து தயாரித்து வரும் படம் ‘அங்கம்மாள்’. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வரவேற்பைப் பெற்றது. இப்படம் புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கி வருகிறது படக்குழு.

Read Entire Article