மின்னல்கொடி: கொள்ளைக்காரியாக கலக்கிய ‘ஸ்டன்ட் குயின்’

1 month ago 4
ARTICLE AD BOX

ஹாலிவுட் மற்​றும் பிரிட்​டீஷ் திரைப்​படங்​களின் பாதிப்​பில், தனது 17 வயதிலேயே சினி​மாவுக்கு வந்​தவர், வட இந்​தி​ய​ரான கே.அமர்​நாத். ஆரம்ப கால​கட்​டங்​களில் திரைப்​படங்​கள் அதி​க​மாக உரு​வான கொல்​கத்​தாவுக்​குச் சென்ற அவர், அங்கு நடிப்​ப​தற்கு வாய்ப்​பு​களைத் தேடி​னார்.

பின்​னர் மும்​பைக்​குத் திரும்​பி​னார். அவர் எதிர்​பார்த்​த​படி வாய்ப்​பு​கள் கிடைக்​க​வில்​லை. ஜூனியர் ஆர்ட்​டிஸ்​டாக சில படங்​களில் நடித்​தார். பிறகு​தான், சினி​மா​வில் நடிப்பை விட இயக்​குநர் ‘சீட்’ முக்​கி​யம் என்​பது அவருக்​குப் புரிந்​தது. இதனால் நடிப்​பில் இருந்து அவர் கனவு இயக்​குநர் ‘சீட்’ பக்​கம் தாவியது. நான்கு வருடப் போராட்​டங்​களுக்​குப் பிறகு ‘மத்​வாலி ஜோகன்’ என்ற இந்திப்படம் மூலம் இயக்​குந​ரா​னார் அவர். அப்​போது அவருக்கு வயது 21.

Read Entire Article