ARTICLE AD BOX

ஹைதராபாத்: மயங்கிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி கல்பனா. இந்த நிலையில் தன்னை குறித்து வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம் என வீடியோ பதிவு மூலம் அவர் கூறியுள்ளார்.

ஹைதராபாத்: மயங்கிய நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகி கல்பனா. இந்த நிலையில் தன்னை குறித்து வெளியாகும் வதந்தியை நம்ப வேண்டாம் என வீடியோ பதிவு மூலம் அவர் கூறியுள்ளார்.